For Daily Alerts
Just In
இலங்கை தமிழர் அவலத்தை சொல்லும் 'முற்றுப்புள்ளியா' திரைப்படம்- வீடியோ
சென்னை: பெண் இயக்குநர் ஷெரின் சேவியர் சென்னையில் இன்று நிருபர்களிடம், கூறுகையில், இலங்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை மையமாக வைத்து 'முற்றுப் புள்ளியா' என்ற பெயரில் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளேன். இதற்கு சென்னை தணிக்கை தணிக்கை குழு தடை விதித்தது. டெல்லிக்கு சென்று தீர்ப்பாயத்தில் முறையிட்டதன் பேரில் படத்தை இந்தியாவில் திரையிட அனுமதி கிடைத்துள்ளது என்றார். வீடியோ இதோ:
Comments
English summary
Serin Xavier directed movie Muttuppulliya gets green signal from the Indian censor board.
Story first published: Tuesday, May 24, 2016, 18:24 [IST]