பிரபல கட்டுமான நிறுவனம் மீது நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகள் லட்சுமி முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்
சென்னை: சென்னை கூடுவாஞ்சேரியில் தனியார் கட்டுமான நிறுவனம், இடத்தை அபகரித்துக் கொண்டு அங்கு வீடுகள் கட்டித் தருவதாக கூறி மக்களை ஏமாற்றி வருவதாக நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகள் லட்சுமி முதலமைச்சர் தனிப் பிரிவில் நேற்று புகார் அளித்துள்ளார்.
சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை, ஆர்.ஆர்.பி. என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் பத்மநாபன் அபகரித்துக் கொண்டதாக நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகள் லட்சுமி ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், அந்த இடத்தில் வீடு கட்டித் தருவதாகக் கூறி ஏராளமானோரிடம் பணம் பெற்றுக் கொண்டு, பத்மநாபன் ஏமாற்றி வருவதாக, முதலமைச்சரின் தனிப் பிரிவில், லட்சுமி நேற்று புகார் அளித்தார்.
இதுகுறித்து லட்சுமி கூறுகையில், வீடு கட்டுவதற்காக வங்கிகள் அளித்த கடனுதவியை, பத்மநாபன் அபகரித்துக் கொண்டார். 2012ல் கட்டுமான பணிகளை ஆரம்பித்து 2 ஆண்டுகளில் முடித்திருக்கலால் ஆனால் பொதுமக்களிடம் பெற்ற பணத்தை கட்டுமான பணிகளில் செலவிடாமல் தான் சொந்தமாக நடத்தி வரும் நிறுவனங்கள் மூலம் பல்வேறு இடங்களில் இடங்களை வாங்கியுள்ளார். இதனால் கட்டுமான பணிகளை முடிக்கவில்லை என தெரிவித்தார்
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications