மதிப்பெண் குறைந்ததால் போடி அருகே மாணவன் தூக்கிட்டு தற்கொலை
தேனி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போடி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. இதனிடையே தேர்வில் தோல்வியுறும் மாணவர்களுக்கும், அதிக மதிப்பெண் எதிர்பார்த்து குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உளவியல் மருத்துவர், சமூக உளவியல் நிபுணர், உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினர் 104 சேவை மூலம் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேனி மாவட்டம் போடி அருகே சிலமலை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் போடி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அழகுசுந்தரம் (16). இவர் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 313 பெற்றும் தனக்கு போதுமான மதிப்பெண் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் மனமுடைந்து புதன்கிழமை வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போடி தாலுகா போலீஸார் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications