சுவாதி கொலை வழக்கு.. நெல்லையில் குற்றவாளியை கைது செய்யும் போது தற்கொலைக்கு முயற்சி- பரபரப்பு வீடியோ
Subscribe to Oneindia Tamil
நெல்லை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் நிறுவன ஊழியர் சுவாதியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றாவாளி ராம்குமாரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மீனாட்சிபுரத்தில் தனது வீட்டில் இருந்துள்ளார் ராம்குமார். நேற்றிரவு தன்னை கைது செய்ய போலீஸார் வருவதை அறிந்த ராம்குமார், கையில் வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தில் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, அதை தடுத்து நிறுத்திய போலீஸார், அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications