தமிழக அரசு லோக்பால் சட்டத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக அரசு லோக்பால் சட்டத்தை உடனடியாகக் கொண்டு வரவேண்டும் என கூறினா
கோத்தகிரி: தமிழக அரசு ஊழலை விசாரிக்க லோக்பால் சட்டம் உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, மக்கள் பணத்தைக் கையாடும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை தண்டிக்கும் லோக்பால் மசோதாவை 2011 ஆண்டு தாக்கல் செய்தது. ஆனால் இதுவரை அது சட்டமாக்கப்படவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தமிழகத்தில் லோக்பால் கொண்டுவரப்பட வேண்டும் என கூறினார்.

கோத்தகிரியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட ஜி.ராமகிருஷ்ணன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஒரு உயர்மட்டக் குழு அமைத்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என கூறினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏபரல் மாதம் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்களை கோத்தகிரி போலீசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications