Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவிரி விவகாரம்: ரெய்டு பயத்தால் நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்கள் அச்சம்.. தினகரன் சாடல்

காவிரி விவகாரத்தில் ரெய்டு பயத்தால் நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்கள் அச்சப்படுகின்றனர் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கரூரில் டிடிவி தினகரன் போராட்டம்-வீடியோ

    சென்னை: காவிரி விவகாரத்தில் ரெய்டு பயத்தால் நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்கள் அச்சப்படுகின்றனர் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி டிடிவி தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கரூரில் போராட்டம் நடத்தினர்.

    Tamilnadu govt not taking action on cauvery issue because of IT raid: TTV Dinakaran

    அப்போது பேசிய தினகரன் தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் விரோத ஆட்சி என்றார். ரெய்டு பயம் உள்ளதால் காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்கள் அச்சப்படுவதாக குற்றம்சாட்டினார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி டிடிவி தினகரன் தஞ்சையில் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டடங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+