கத்திரி வெயில் முடிகிறது.. ஆனாலும் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்- வானிலை மையம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 4.ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மக்களை வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவுபெறுகிறது என்ற போதிலும், வெயிலின் தாக்கம் அடுத்த 3 நாட்களுக்கு கூடுதலாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications