மழையால் சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் செய்தித்தாள் பிரிண்ட் செய்வதையே நிறுத்திய தி ஹிந்து
சென்னை: மழையால் செய்தித்தாள் வினியோகம் பாதிக்கப்படும் என்பதால், சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் பிரிண்டிங்கை நிறுத்தியுள்ளது தி ஹிந்து.
இதுகுறித்து ஆங்கில ஹிந்து பத்திரிகையின் வெப்சைட்டில் கூறியிருப்பதாவது: கன மழை காரணமாக, சென்னை, திருப்பதி, வேலூர், புதுச்சேரி நகரங்களில் டிசம்பர் 2க்கான, பிரிண்ட் எடிசனை நிறுத்திவிட்டோம். வினியோகம் செய்யும் இடத்தில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பிரிண்ட் செய்த பேப்பர்கள் வினியோகம் செய்யப்படவில்லை எனில் அது வீண் செலவாகிவிடும் என்பதால் நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
சென்னையில் நூற்றாண்டிலேயே இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்து வருகிறது. எனவே, அத்தியாவசிய தேவையான ஊடக சேவை கூட பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. மேலும், ஹிந்து தொடங்கப்பட்ட 1878ம் ஆண்டுக்கு பிறகு இன்றுதான், தவிர்க்க முடியாத காரணம் ஒன்றுக்காக சென்னையில், ஹிந்து தனது பிரிண்ட்டிங்கை நிறுத்தியுள்ளதாம்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications