சென்னை தனியார் பள்ளியில் மாணவர் உயிரிழந்த விவகாரம்.. உடற்கல்வி ஆசிரியர் கைது!
சென்னை பெரம்பூர் தனியார் பள்ளியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: பெரம்பூர் தனியார் பள்ளியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் நரேந்தர். நேற்று பள்ளிக்கு தாமதமாக வந்ததால் உடற்கல்வி ஆசிரியர் வாத்து போல் நடக்க சொல்லி தண்டனை கொடுத்தாக தெரிகிறது.

வாத்து போல் நடந்துகொண்டிருந்த போது திடீரென மாணவன் நரேந்தர் மயங்கி விழுந்துள்ளான். இதையடுத்து முதலுதவி அளிக்கப்பட்டு மாணவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.
அப்போது மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவன் இயற்கை மரணம் அடைந்ததாக மருத்துவமனையிடமிருந்து எழுதி வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,
மாணவன் உயிரிழப்புக்கு காரணமான ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங்கை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
பெரம்பூரில் விஜய்க்கு எதிராக விஐபி வேட்பாளர்.. திமுக பெரிய பிளான்.. லிஸ்டிலேயே இல்லையே! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
பெரம்பூரில் விஜய் போட்டியிட விரும்புவதன் பின்னணி? திமுகவை அசரடிக்கும் செல்வாக்கு உள்ளதா? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications