ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படும்.. அதிகாரிகள் உறுதி
பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு திறக்கப்படும் 400 கனஅடி தண்ணீர் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி: பரம்பிக்குளம் ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு வினாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனை உடனடியாக நிறுத்தக்கோரி பொள்ளாச்சியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட உழவர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கேரளாவுக்கு திறக்கப்படும் நீரால் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதன்காரணமாக கேரளாவுக்கு அளிக்கப்படும் நீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் முறையிட்டனர். விவசாயிகள் முறையீட்டை ஏற்ற அதிகாரிகள் கேரளாவுக்கு ஆழியாறு அணையில் இருந்து வினாடிக்கு 400 கனஅடி வீதம் திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படும் என உறுதி தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் இந்த உறுதியால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் போராட்டத்தையும் கைவிட்டுள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications