ஸ்டெர்லைட் எதிர்ப்பு : பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வைகோ மீது வழக்கு!
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும், அரசுக்கு எதிராக பேசியதாகவும் வைகோ மீது 3 பிரிவுகளில் தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 28-ம் தேதியன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஸ்டெர்லைட் ஆலை குறித்து உரையாற்றினார்.

அப்போது வைகோ பேசியது, மக்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளதாகவும், பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை தூண்டும் விதமாகவும் பேசியதாக உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரி தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் வைகோ மீது தற்போது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும், அரசுக்கு எதிராக பேசியதாவும் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய வைகோ, பொதுக்கூட்டத்தில் பேசியதையே, நீதிமன்றத்திலும் முன்வைக்கப் போவதாக தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications