ஸ்டெர்லைட் எதிர்ப்பு : பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வைகோ மீது வழக்கு!
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும், அரசுக்கு எதிராக பேசியதாகவும் வைகோ மீது 3 பிரிவுகளில் தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 28-ம் தேதியன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஸ்டெர்லைட் ஆலை குறித்து உரையாற்றினார்.

அப்போது வைகோ பேசியது, மக்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளதாகவும், பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை தூண்டும் விதமாகவும் பேசியதாக உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரி தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் வைகோ மீது தற்போது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும், அரசுக்கு எதிராக பேசியதாவும் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய வைகோ, பொதுக்கூட்டத்தில் பேசியதையே, நீதிமன்றத்திலும் முன்வைக்கப் போவதாக தெரிவித்தார்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications