முதல்வருக்கு எப்போ வருவேன் எப்டி வருவேனு பேசவும் தசாவதாரம் எடுக்கவும் தெரியாது.. தோப்பு வெங்கடாசலம்
முதல்வருக்கு எப்போ வருவேன் எப்டி வருவேனு வசனம் பேசவும் தசாவதாரம் எடுக்கவும் தெரியாது என்று தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எப்போ வருவேன் எப்டி வருவேனு... வசனம் பேசவும், தசாவதாரம் எடுக்கவும் தெரியாது என்று ரஜினி- கமலை விமர்சனம் செய்யும் வகையில் ஒரு கருத்தை அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்தார்.
ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவதற்கு தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர்களை அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் விமர்சிக்காத நாளே இல்லை.

இதுகுறித்து அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கூறுகையில், எப்போ வருவேன் எப்டி வருவேன் என வசனம் பேச முதல்வருக்கு தெரியாது- தோப்பு வெங்கடாசலம்
தசாவதாரம் படமும் எடுக்க தெரியாது; ஆனால் மக்களுக்கான நலத்திட்டங்களை மட்டுமே முதல்வருக்கு செயல்படுத்த தெரியும்.
அரசியலில் யார் வேண்டுமானாலும் புலியாக இருக்கலாம். ஆனால் அதிமுகவுக்கு முன்னால் அவர்கள் எலிதான் என்று தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.
-
"எங்க ஏரியாவுக்கு வா"! சுந்தர் சி முன்பே "ஸ்டைல் பாண்டி" டயலாக் சொன்ன எடப்பாடி! குலுங்கிய மதுரை! -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications