For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிராக நாசூக்காக சீறிய ரஜினி.. அறிக்கையில் கறார்!
சென்னை: அரசியல்வாதிகளுக்கு கறாராக ஒரு பதிலை நடிகர் ரஜினிகாந்த் இன்று தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளுக்கு எதிராக முதல் முறையாக ரஜினி சீறியதாகவும் இதை பார்க்க முடியும்.
இடம்பெயர்ந்த 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் இந்த பயணத்தை ரஜினிகாந்த் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
{photo-feature}
ரஜினிகாந்த் அறிக்கை:
Comments
English summary
Though actor Rajinikanth cancelled his visit to Srilanka, he express displeasure over Tamil politicians demand.