பேருந்தில் சிறுமியை சீரழித்த கயவர்கள்... குண்டர் சட்டம் பாய்கிறது
சேலத்தில் பேருந்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரில் குடும்பத்தில் கோபித்துக்கொண்டு தனியார் பேருந்தில் பயணித்த 15வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.
இந்த வழக்கில் தனியார் டவுன் பஸ் நடத்துனர் பெருமாள்,டிரைவர்கள் மணிவண்ணன்,முருகன் மற்றும் விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெருமாள்,மணிவண்ணன்,முருகன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் ஒருவருடம் சிறையில் அடைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர மாவட்டகாவல் துறை கண்காணிப்பாளர் ராஜன் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பேருந்தில் நம்பி பயணிக்கும் பயணிகள் இதுபோன்ற கொடூரர்களின் கைகளில் சிக்கி சீரழிவதை தடுக்க காவல்துறையும்,போக்குவரத்து துறையும் நடவடிக்கை எடுத்து, இவர்களது உரிமங்களை ரத்து செய்து ஊரறிய செய்தால் மட்டுமே இவர்களைபோல் மக்கள் மத்தியில் நடமாடும் மனித மிருகங்கள் திருந்தும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாகும்.
-
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
காக்கிச் சட்டை டூ எம்.எல்.ஏ..! தேர்தல் ஆணையம் அதிகாரிகளை அதிரடியாக மாற்றுவது ஏன் தெரியுமா? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications