சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு... வாயில் கருப்புத் துணி கட்டி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டிவனம் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட திருத்தத்தில் வழி செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், திண்டிவனம் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications