ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வர டெல்லியில் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை?
ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டுவரும் முயற்சியில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசர சட்டம் கொண்டுவர தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முனைப்புடன் இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நியூ18 தமிழ்நாடு செய்தியாளர் அருள் ஸ்டீபன் இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பு தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அருள் ஸ்டீபன் பதிவிட்டுள்ளதாவது:

தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தை ஊர் காரர் என்ற முறையில் சந்தித்து பேசினேன். மனுசன் உண்மையாவே ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் நடக்கனும் நினைக்கிறார்.
புதிய சட்டம் பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்றே தோன்றுகிறது.
நான் பேசும் போது சிந்தலைச்சேரி என்று சொன்ன போது பெரிய கோபுரம் உள்ள சர்ச் இருக்குமே அந்த ஊர் என்று சொல்லி ஊர் காரராகவே பேசியது மிகவும் மகிழ்ச்சி
ஜல்லிக்கட்டு நடக்கனும்றது தான் நம்ம நம்பிக்கை, அதுக்காக என்னாவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வோம் தம்பி என்று சொன்னது கூடுதல் மகிழ்ச்சி

சென்னை வந்தால் வீட்டுக்கு வாருங்கள் என்று அவ்வளவு மரியாதையுடன் கூறினார்.. இயல்பாகவே ரொம்ப நல்ல மனிதர் போல
கையில் மொபைல் போஃன் எடுத்து செல்ல வேண்டாம் என்று முதல்வரின் தனி செயலாளர் கூறியதால் புகைப்படம் இல்லை.
இவ்வாறு அருள் ஸ்டீபன் பதிவிட்டுள்ளார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications