For Quick Alerts
For Daily Alerts
Just In
தேனி அருகே பேருந்தில் மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் பலி - சுற்றுலாவில் சோகம் - வீடியோ
தேனி: பெரியகுளம் அருகே சுற்றுலா சென்ற பேருந்தின் மீது மின்சாரம் பாய்ந்ததில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மதுரையை அடுத்த அச்சம்பத்து கிராமத்தில் இருந்து மாணவ மாணவிகள் உள்பட 65 பேர் தேனி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். சோத்துபாறை அணை அருகே சென்று கொண்டிருந்தபோது, பேருந்து மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Comments
English summary
Two school students have been died after electric wire fallen on the bus in Theni.
Story first published: Monday, May 30, 2016, 15:07 [IST]