சிவகங்கையில் கொடூரம்: மனித தலையுடன் சாலையில் நடந்து சென்ற பூமிநாதன் கைது-அலறிஓடிய மக்கள்
Recommended Video

சிவகங்கை: சிவகங்கை சாலையில் மனித தலையுடன் நடந்து சென்றவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
சிவகங்கை காமராஜர் சாலையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரும் புளியங்குளத்தைச் சேர்ந்த பூமிநாதனும் நுங்கு வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற நுங்கு வியாபாரத்தில் முத்துப்பாண்டி, பூமிநாதனுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதை அடுத்து பணத்தை வசூல் செய்ய பூமிநாதன் சிவகங்கை வாரச்சந்தை ரோடு அருகே உள்ள மதுக்கடையில் முத்துப்பாண்டி இருந்த முத்துப்பாண்டியிடம் பணம் தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால் இதில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறி, இருவரும் கட்டிப்புரண்டு சண்டைபோட்டுள்ளனர்.,
இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பூமிநாதன், தன்னிடமிருந்த நுங்கு சீவும் அரிவாளால் முத்துபாண்டியன் தலையை வெட்டினார். பட்டப்பகலில் இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்பிடித்தனர்.
துண்டிக்கப்பட்ட தலை சாலையில் போய் விழுந்தது. பின்னர் அதை அந்த தலையை எடுத்து பூமிநாதன் சாலையில் நடந்து சென்றார். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் தலையை வீசி எறிந்துவிட்டு தப்பிக்க முயன்றபோது, பூமிநாதனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications