For Daily Alerts
Just In
"பக்கா ப்ளான்" போட்டு தொடங்கப்பட்ட அதிமுக - அம்பலமானது எம்.ஜி.ஆர். சொன்ன ரகசியம்!!
சென்னை: திமுகவில் ஏற்பட்ட பிரச்சனையால்தான் அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்க நேரிட்டது என்று சொல்லப்படும் சம்பவங்களுக்கு மாறாக நன்கு திட்டமிட்டே மக்களின் நாடித்துடிப்பை எல்லாம் அறிந்த பின்னரே தான் தனிக்கட்சி தொடங்கினேன் என்று எம்.ஜி.ஆரே. சொன்ன ரகசியம் இப்போது வெளியாகி உள்ளது.
நக்கீரன் வாரம் இருமுறை இதழில் சினிமா சீக்ரெட் என்ற பகுதியில் சினிமா கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானம் தொடரை எழுதி வருகிறார்.
இத்தொடரில் தேவர் பிலிம்ஸ் தேவரிடம் எம்.ஜி.ஆர். சொன்ன ரகசியம் என்று கலைஞானம் எழுதியிருப்பதாவது:
English summary
Senior Tamil Producer Kalaignanam wrote that MGR launched the AIADMK party with the prior planning, in Nakkhheeran Magazine.