7 பேரை மணந்து மோசடி செய்த பலே பெண்.. உடுமலைப்பேட்டையில் கைது!
உடுமலைப்பேட்டை: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 7 பேரை மோசடியாக திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மாரியம்மாள். பல்லடத்தைச் சேர்ந்தவர். இவர் மீது செல்வக்குமார் என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். அதில், தன்னையும் மேலும் 6 பேரையும் பொய்யான தகவல்களைக் கூறி மாரியம்மாள் திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். அவரிடம் நான் உள்பட 7 பேருமே, பணம், நகைகளை ஏமாந்துள்ளோம். மாரியம்மாளைக் கைது செய்து எங்களிடமிருந்து அவர் பறித்த நகை உள்ளிட்டவற்றைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் மாரியம்மாளைத் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் உடுமலைப்பேட்டையில் இருப்பதை அறிந்த தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். உடுமலைப்பேட்டை பஸ் நிலையத்தில் வைத்து மாரியம்மாள் கைது செய்யப்பட்டார்.
ஒரே ஊரைச் சேர்ந்த 7 பேரைத் திருமணம் செய்து நகை, பணத்தை மோசடி செய்ததாக பெண் ஒருவர் கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் விசாரணை நடத்திய பிறகுதான் உண்மை நிலைமை தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
-
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications