கஜா புயல்.. மின் சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி அளித்துள்ளது.. அமைச்சர் தகவல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணிகளுக்காக முதல்கட்டமாக மத்திய அரசு ரூ 200 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக, அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணிகளுக்காக முதல்கட்டமாக மத்திய அரசு ரூ 200 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக, அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கடந்த 16ம் வீசிய புயலால் தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. மின் இணைப்பு இன்றி கடும் சிரமத்தை சந்தித்து வரும் டெல்டாவாசிகள் ஜெனரேட்டர்களை அவசர தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

[மழை, வெயில் தெரியாது.. உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மின் ஊழியர்கள்.. டெல்டா ஹீரோஸ்! ]
சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அதே நேரம் 7 பேர் கொண்ட மத்திய குழு ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, கஜா புயல் சேத விவகாரங்கள் குறித்து துறை வாரியாக இழப்பீடு மதிப்புகள் கணக்கிடப்பட்டு, மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், புயல் பாதித்த பகுதிகளில் மின்சார சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
முதற்கட்டமாக மத்திய அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்திற்குள் ஊரகப்பகுதிகளில் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மின்இணைப்பு சரி செய்வதற்காக புயல் பாதித்த பகுதிகளுக்கு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வந்துள்ளது நினைவிற்குரியது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications