தஞ்சை கல்லணை கால்வாயில் மிதந்த சடலங்கள்.. கைக்குழந்தை, தாய் உள்பட 4 பேர் தற்கொலை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கல்லணைக் கால்வாயில் குதித்து தாய், கைக்குழந்தை உள்பட நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கால்வாய் ஆற்றில் மிதந்து வந்த 2 குழந்தைகள், 2 பெண்கள் சடலங்களை பொதுமக்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர், 20 கண் பாலம் அருகே கல்லணைக் கால்வாய் ஆற்றில் 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகளின் சடலங்கள் ஆற்றில் மிதந்து வந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என 3 சடலங்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்கள் யார் என்பது குறித்து தெரியவில்லை.

கைக்குழந்தையின் உடல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் ஒரு பெண் திருமணமானவர். மற்றொருவர் திருமணமாகாதவர்.
இவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு அப்பகுதியில் நடந்து வருவதை எதிர்கரையில் உள்ள மக்கள் பார்த்துள்ளனர். தற்கொலை செய்தவர்களின் அடையாளம் மற்றும் விவரம் எதுவும் இதுவரை தெரியவில்லை. சடலங்களாக மீட்கப்பட்ட இளம்பெண்களின் கைகளில் பச்சை குத்தப்பட்டுள்ளன. அந்தப் பெயர்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications