திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நிர்வாணமாக விவசாயிகள் போராட்டம்

Google Oneindia Tamil News

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன் இன்று அரை நிர்வாணப் போராட்டம் நடைபெற்றது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பயிர்க்கடன் தள்ளுபடி செய்யவேண்டும், சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

Farmers hold protest in Trichy

இதனால் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது. எங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றுவரை பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

ஆம்பன்: 21 ஆண்டுகளுக்குப் பின்.. சூப்பர் புயலை தில்லாக எதிர்கொள்ள தயாராகும் ஒடிஷா, மே. வங்கம்ஆம்பன்: 21 ஆண்டுகளுக்குப் பின்.. சூப்பர் புயலை தில்லாக எதிர்கொள்ள தயாராகும் ஒடிஷா, மே. வங்கம்

English summary
A group of Farmers hold protest in Trichy on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X