For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு 300 கிலோ கஞ்சா கடத்தல்... தேனியில் 2 பேர் கைது- வீடியோ

Google Oneindia Tamil News

தேனி: ஆந்திராவில் இருந்து தேனி வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய வாகன சோதனையில் வேன் ஒன்றில் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த வாகனத்தையும், அதிலிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தில் பயணம் செய்த இருவரையும் கைது செய்தனர்.

வீடியோ:

English summary
Near Theni police have seized 300kg of ganja which was being smuggled to Kerala from Andhra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X