For Daily Alerts
Just In
ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு 300 கிலோ கஞ்சா கடத்தல்... தேனியில் 2 பேர் கைது- வீடியோ
தேனி: ஆந்திராவில் இருந்து தேனி வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய வாகன சோதனையில் வேன் ஒன்றில் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த வாகனத்தையும், அதிலிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தில் பயணம் செய்த இருவரையும் கைது செய்தனர்.
வீடியோ:
Comments
theni ganja seized kerala andhra oneindia tamil videos தேனி கஞ்சா பறிமுதல் கேரளா ஆந்திரா ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Near Theni police have seized 300kg of ganja which was being smuggled to Kerala from Andhra.
Story first published: Wednesday, September 28, 2016, 17:34 [IST]