For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரவக்குறிச்சி தேர்தல் தமிழகத்தின் முன்மாதிரி தேர்தலாக வேண்டும்: தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்- வீடியோ

Google Oneindia Tamil News

கரூர்: தமிழகத்தில் வரும் 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் செலவீனங்களுக்கான பார்வையாளர் தில் ஆஷித், தேர்தல் பார்வையாளர்களைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஷித், "அரவக்குறிச்சி சட்டசபைத் தேர்தல், தமிழகத்தின் முன்மாதிரி தேர்தலாக அமைய அதிகாரிகளின் ஒத்துழைப்பு வேண்டும். அதிகளவு வாக்குகள் பதிவாக வேண்டும்" என விருப்பம் தெரிவித்தார்.

English summary
The Aravakkurichi election officer Ashith has said that the Aravakkurichi election will be conducted as a roll model.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X