For Quick Alerts
For Daily Alerts
Just In
அரவக்குறிச்சி தேர்தல் தமிழகத்தின் முன்மாதிரி தேர்தலாக வேண்டும்: தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்- வீடியோ
கரூர்: தமிழகத்தில் வரும் 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் செலவீனங்களுக்கான பார்வையாளர் தில் ஆஷித், தேர்தல் பார்வையாளர்களைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஷித், "அரவக்குறிச்சி சட்டசபைத் தேர்தல், தமிழகத்தின் முன்மாதிரி தேர்தலாக அமைய அதிகாரிகளின் ஒத்துழைப்பு வேண்டும். அதிகளவு வாக்குகள் பதிவாக வேண்டும்" என விருப்பம் தெரிவித்தார்.
Comments
tamil nadu by election 2016 aravakurichi election officer oneindia tamil videos தமிழக இடைத்தேர்தல் 2016 அரவக்குறிச்சி ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The Aravakkurichi election officer Ashith has said that the Aravakkurichi election will be conducted as a roll model.
Story first published: Tuesday, October 25, 2016, 16:01 [IST]