For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமண உதவித்தொகை வழங்க ரூ. 2,000 லஞ்சம்... கையும், களவுமாக பிடிபட்ட ஊர்நல அலுவலர்- வீடியோ

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசியில் திருமண உதவித் தொகை வழங்குவதற்காக லஞ்சம் பெற்ற ஊர் நல அலுவலரை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். திருமண உதவித் தொகை வேண்டி விண்ணப்பித்த பெண்ணிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டு நச்சரித்துள்ளார் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஊர் நல அலுவலர் ஆறுமுகத்தாய். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ரசாயனம் தடவிய நோட்டுகள் கொடுத்து ஆறுமுகத்தாயை கையும், களவுமாக பிடித்துள்ளனர்.

English summary
In Avinashi, a woman government officer was arrested for accepting bribe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X