தொடரும் யானைகள் இறப்பு... திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: பேருந்துகளிலும், ரயில்களிலும் யானைகள் அடிபட்டு உயிரிழந்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே யானைகளை பாதுகாக்கும் வகையில் திருப்பூரில் பேரணி நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள வாளையாறு வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் நேற்று காலை வாழையாறு பகுதியில் உள்ள ரயில் பாதையை யானை ஒன்று கடக்க முயன்றது. அப்போது, மங்களூரில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் யானை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது.












Click it and Unblock the Notifications