பாரத் பந்த்: வாகனங்கள் ஓடவில்லை... கேரளாவில் இயல்பு வாழ்க்கை முடக்கம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து கேரளாவில் ஆளும் இடது சாரிக் கூட்டணி அரசு நடத்தி வரும் பந்த் காரணமாக அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த பந்த் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல் கேரளாவில் இருந்து பூக்கள் ஏற்றி வந்த லாரிகளும் எல்லையிலேயே நிற்கின்றன. இதனால் தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு வேலை செல்லும் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications