மத்திய அரசைக் கண்டித்து கழுத்தில் தூக்கு போட்டு போராடிய திருச்சி விவசாயிகள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் விவசாயிகள் உடம்பில் நாமம் போட்டும், கழுத்தில் தூக்கு மாட்டிக்கொண்டும் காவிரி தண்ணீரில் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications