For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவகங்கை: போலி பத்திர மோசடி புகார்... திமுக ஊராட்சி மன்றத் தலைவர் கைது - வீடியோ

Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே பத்திரப் பதிவு முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரரையடுத்து திமுக ஊராட்சி மன்றத் தலைவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சண்முகநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் முரசொலி. அவர் மீது காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரியர் ஒருவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அதில், முரசொலி தன்னிடம் போலியான பத்திரத்தைக் கொடுத்து ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார்.

English summary
Gram Panchayat leader arrested after a cheating complaint lodged against him in Shanmuganathapuram, Sivagangai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X