‘செல்லாக்காசுகளை’ மாற்ற வேண்டும்.. வங்கி வாசல்களில் தவமிருக்கும் மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரூ. 500 மற்றும் ரூ. 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் சில்லறைப் பிரச்சினைக்கு ஆளாகியுள்ளனர். பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாமல் அவர்கள் திண்டாடி வருகின்றனர். இதனால் இன்று வங்கிகள் திறந்ததும் முதல்வேலையாக தங்களிடம் உள்ள செல்லாமல் போன ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள் குவிந்தனர். இதனால் வங்கிகளின் வாசல்களில் மக்கள் கூட்டம் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications