பட்டப்பகலில் நீதிபதி வீட்டில் கை வைத்த ‘லொடுக்கு பாண்டி’... 500 சவரன் அபேஸ்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தலைநகர் சென்னையில் பட்டப் பகலில் நீதிபதிகள் குடியிருப்பில் புகுந்து, நீதிபதி ஒருவர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் இரும்புக் கடை அதிபர் ஒருவர் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த இரண்டு சம்பவங்களிலும் மொத்தமாக 500 சவரனுக்கும் அதிகமான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வீடியோ:












Click it and Unblock the Notifications