சிறையில் தாக்கப்பட்ட விவகாரம்... நீதிபதி முன் பியுஷ் மனுஷ் பரபரப்பு வாக்குமூலம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் முள்ளுவாடி கேட்டில் மேம்பாலம் அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் சூழலியல் செயற்பாட்டாளர் பியுஷ் மனுஷ். அதனைத் தொடர்ந்து ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர், சிறையில் தன் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக சேலம் மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர், சிறை வார்டன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சூழலியல் செயற்பாட்டாளர் பியுஷ் மனுஷ், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்குத் தொடர்பாக இன்று நீதிபதி முன்பு ஆஜரான பியுஷ், சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications