திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் திடீரென செத்து மிதந்த மீன்கள்.. பக்தர்கள் அதிர்ச்சி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவிலின் கிழக்கு பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சரவணப் பொய்கை அமைந்து உள்ளது. இந்த பொய்கையில் தான் முருகப்பெருமான் பாலகனாக அவதரித்தாக கூறப்படுகிறது. எனவே இந்த பொய்கை நீரில் விரதம் இருக்கும் பக்தர்கள் நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து இந்தப் பொய்கையில் திடீரென ஆயிரக்காணக்கான மீன்கள் செத்து தண்ணீரில் மிதக்கத் தொடங்கின. அதனால் பொய்கையின் புனித நீர் மாசுபடிந்ததோடு துர்நாற்றம் வீச தொடங்கியது. ஆகவே பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நீராட முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீடியோ:
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications