சில்லறைப் பிரச்சினை... வாசம் இழக்கும் மல்லிகை... குப்பையில் கொட்டப்படும் அவலம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் அதிகளவில் மல்லிகை, ரோஜா, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இவை நாள்தோறும் அங்குள்ள சந்தைகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதோடு, வெளி மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பால் நாட்டில் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பூ சந்தைகளில் அதிகளவு பூக்கள் விற்பனையாகாமல் தேக்கம் ஏற்படுவதாகவும், பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் விற்பனை ஆகாத பூக்களை குப்பையில் கொட்டி வருவதாகவும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர்.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications