செல்வராஜ் கொலை வழக்கு ராமஜெயம் வழக்கு போல ஆகிவிடக்கூடாது : பொன்முடி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரத்தில் திமுக நகரச் செயலாளர் செல்வராஜ் நேற்று காலை நடைபயிற்சி செய்த போது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். செல்வராஜ் உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திமுக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். செல்வராஜ் கொலைக்கு காரணமானவர்களை காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி கூறியுள்ளார். ராமஜெயம் கொலை வழக்கு போல இந்த கொலை வழக்கும் ஆகிவிடக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications