நதி நீர் பிரச்சினை... தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்கிறது மத்திய அரசு... வைகோ தாக்கு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திருச்சி வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "சிறுவாணி நதிநீர் பிரச்னையில் கேரள அரசும், மத்திய அரசும் தமிழக அரசுக்கு பல முறை கடிதம் அனுப்பியிருக்கிறோம். தமிழக அரசிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை' என்று கூறுவது பொய்யாகும். நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. ஆனால், மத்திய அரசு தான் தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்து வருகிறது" என்றார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications