முழு அதிகாரம் கொண்ட அமைப்பாக தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்: ஜி.கே.மணி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் பாமக வேட்பாளர் பாஸ்கர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது, அவருடன் வந்த அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கடந்த முறை அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில், பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் அதற்கான காரணத்தைச் சரி செய்யாமலேயே மீண்டும் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தேர்தல் ஆணையத்திற்கு, தன்னாட்சி கொண்ட முழு அதிகாரம் கிடைக்கும் வகையில், நடப்பு லோக்சபா கூட்டத்தில் சட்டம் திருத்தம் கொண்டு வரவேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications