உடுமலை அருகே கால்வாயில் தவறி விழுந்த யானை... போராடி மீட்பு - வீடியோ

Subscribe to Oneindia Tamil

உடுமலைப்பேட்டை: உடுமலை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் கூட்டத்துடன் வந்த யானைகளில் 5 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்யானை காண்டூர் கால்வாய்க்குள் தவறி விழுந்தது. தண்ணீரிலிருந்து வெளியே வரமுடியாமல் தத்தளித்த யானை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டது. வனத்துறை அதிகாரிகளும், பொதுப்பணித்துறையினரும் போராடி யானையை மீட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+