For Daily Alerts
Just In
காவிரி நீரை திறக்க வலியுறுத்தி... ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது- வீடியோ
திருச்சி: கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி டெல்டா பாசன பகுதிகளான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
வீடியோ:
Comments
cauvery water farmers protest trichy arrest oneindia tamil videos காவிரி நீர் திருச்சி விவசாயிகள் ரயில் மறியல் கைது ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Farmers tried to staged a rail roko in Trichy junction, arrested.
Story first published: Friday, August 19, 2016, 18:10 [IST]