நள்ளிரவில் திடீரென தீப்பிடித்த அரசுப் பேருந்து... திருச்சி பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் போது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications