தீரன் சின்னமலை பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்: ஸ்டாலின்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: தீரன் சின்னமலையின் நினைவு நாளை அரசு விழாவாகக் கொண்டாடுவது போல அவரது பிறந்த நாளையும் அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடா நிலையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications