தமிழகத்தில் அரிவாள் கலாச்சாரம் துப்பாக்கி கலாச்சாரமாக மாறிவிட்டது : தமிழிசை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில் பாஜக விவசாயிகள் பிரிவு செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தமிழிசை, "தமிழகத்தில் அரிவாள் கலாசாரம், துப்பாக்கி கலாச்சாரமாக மாறி விட்டது" என கவலை தெரிவித்தார். மேலும், மத்திய அரசு, காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கவில்லை என அரசியல் கட்சிகள் பாஜகவுக்கு எதிராக விவசாயிகளைத் திசை திருப்புகின்றனர். போராட்டங்களை முன்னிறுத்தி அரசியல் லாபம் பார்க்கவே கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications