சர்வதேச செம்மரக் கடத்தல் கும்பல் கைது.. கார், லாரி பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: சென்னையை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரும் அவருடைய கூட்டாளிகளும் தொடர்ந்து 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இருந்து சீனாவிற்கு செம்மரங்களை கடத்தி வந்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த சுப்ரா என்ற சுப்ரமணியன் சிங்கப்பூரில் இருந்து கொண்டு இந்த செயலை செய்து வந்துள்ளார். ஆந்திர மாநிலம் கம்பாலி சோதனைச் சாவடி அருகில் வந்த கார் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் செம்மரங்களை கடத்தும் கும்பல் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து 3.5 டன் எடை கொண்ட 5 கோடி மதிப்பிலான செம்மரங்களை போலீசார் கைப்பற்றினர். மேலும், சுப்ரமணியன் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த கார், லாரி மற்றும் ரொக்கப்பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
More From
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications