மக்களின் பிரார்த்தனையால் முதல்வர் பூரண நலம்... அப்பல்லோ தலைவர் பிரதாப் சி. ரெட்டி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை : முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைந்து விட்டார் என்றும் அவர், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி. ரெட்டி கூறியுள்ளார். மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தாலும், நாடுமுழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அவருக்காக பிரார்த்தனை செய்ததும் அவர் குணமடைய காரணம் என்றார் பிரதாப் ரெட்டி.












Click it and Unblock the Notifications