சேது சமுத்திர திட்டத்தை ஜெயலலிதா தடுத்து விட்டார்: மு.க ஸ்டாலின் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் 110-விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் முதல்வர் ஜெயலலிதா தென் மாவட்டங்களுக்கு எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முக ஸ்டாலின், சட்டசபையின் சபாநாயகர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு தனபால் தான் உதாரணம். கடந்த 5-ஆண்டுகளாக ஐசியூ வார்டில் இருந்த சட்டம் ஒழுங்கு தற்போது கோமா நிலைக்கு சென்று விட்டது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications