For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள்.. காருடன் பறிமுதல்- வீடியோ

Google Oneindia Tamil News

விழுப்புரம்: புதுச்சேரியில் மிகக் குறைந்த விலைக்கு மதுவை வாங்கி அதனை தமிழகத்தில் அதிக விலைக்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்வதைத் தடுக்க ஆங்காங்கே போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்தில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். அதோடு, மதுப்பாட்டில்களைக் கடத்தி வந்ததாக காரில் வந்த இருவரை கைது செய்த போலீசாரும், காரையும் பறிமுதல் செய்தனர்.

வீடியோ:

English summary
The police have arrested a car driver and seized liquor bottles worth Rs 3 lakhs in Villupuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X