நீண்ட வரிசை... கால் கடுக்க காத்திருக்கும் மக்கள்... 7 நாளாகியும் மாறாத காட்சி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றவும், புதிய நோட்டுகளைப் பெறவும் தொடர்ந்து வங்கிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. அந்தவகையில் சென்னையில் உள்ள ரிசர்வ வங்கியிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டிருந்த அந்த வரிசையில் முதியவர்களும், பெண்களும் அதிகளவில் உள்ளனர். மக்கள் வரிசையாக நின்று அமைதியான முறையில் பணத்தை மாற்றிச் செல்ல போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications