திருமணத்திற்கு கெஞ்சிய காதலி... பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் கடந்த மாதம் நிர்வாணமாக அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக கொலையாளியைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அப்பெண்ணைக் காதலித்து ஏமாற்றி, பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் அப்பெண்ணைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications