கண்மாயில் மண் எடுப்பதைத் தடுக்கக் கோரி... சாலையில் “உருண்டு புரண்டு” போராடிய மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சின்னாரெட்டிபெட்டி கிராமத்தில் எவ்வித குடிநீர் திட்டமும் செயல்படுத்தப் படாததால், அப்பகுதியில் உள்ள கண்மாயில் கிணறு தோண்டி மக்கள் நீர் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், அந்தக் கண்மாயில் மண் எடுக்கப்படுவதால் தங்களது நீராதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மனு அளித்த கிராம மக்கள், பின்னர் சாலையில் உருண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ:












Click it and Unblock the Notifications